ஜமாபந்தியில் 406 மனுக்கள் ஏற்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த, 20ம் தேதி முதல் அலுவலக நாட்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை, 406 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜமாபந்தி அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான ராஜ்குமார் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'லிப்ட்'டில் சிக்கிய மகன் பதற்றத்தில் தந்தை மரணம்
-
தங்கத்தேர் இழுப்பில் கோஷம்; தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
-
ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 கோடியில் திருப்பணி
-
கூட்டணியில் சேர்ந்தால் எம்.பி., பதவி; பா.ம.க.,விடம் இ.பி.எஸ்., கறார் பேரம்
-
மோசடி பத்திரங்களை ஐ.ஜி., ரத்து செய்யலாம்: மத்திய அரசின் புதிய சட்டத்தில் வழிவகை
-
யாரை காப்பாற்ற இந்த வேகம்?
Advertisement
Advertisement