பாலாறு பொருந்தலாறு அணை திறப்பு

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணை நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. நேற்று (மே 28) முதல் செப். 24 வரை 120 நாட்களுக்கு தினமும் 15 கன அடி வீதம் 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி தாடாகுளம் பாசன பரப்பு பகுதிகளில் 501 ஏக்கர் பாசன நிலம், இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 34 அடி (65 ) உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 9 கன அடியாக உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிகிச்சைக்காக நோயாளியை தொட்டில் கட்டி துாக்கி வந்த மக்கள் மலைப்பாதையில் 6 மணி நேர பயணம்
-
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான்
-
34.8 அடியாக உயர்ந்தது சிறுவாணி
-
பா.ம.க.வில் நிகழும் அடுத்த திருப்பம்: 3 நாட்கள் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி
-
'இந்திய வரலாற்று சம்பவங்கள் பிரிட்டிஷாரால் திருத்தப்பட்டன'
-
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி சுதந்திரமாக உலா
Advertisement
Advertisement