ஆட்டம் காண வைக்கும் ஆணிகள்... மாண்டுபோகும் மரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோர மரங்கள் பெரும்பாலும் ரோடு விரிவாக்கம் பெயரில் அகற்றப்பட்டு வருகின்றன. தன்னார்வ அமைப்புகள் ஆங்காங்கு மரங்கள் நட்டாலும் இதில் சில தனியார் நிறுவனங்கள் ஆணிகள் அடித்து விளம்பர போர்டுகளை மாட்டுகின்றன.
இதன் காரணமாக மரங்கள் வளர்ச்சியின்றி பட்டுப்போகும் நிலைக்கு ஆளாகின்றன.இது போன்றவர்கள் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
Advertisement
Advertisement