சாக்கடையில் விழுந்தவர் பலி
திண்டுக்கல்: சவடக்காரர் தெருவை சேர்ந்தவர் கார் டிரைவர் நாகராஜ் 46. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
மன உளைச்சலில் இருந்த நாகராஜ் , ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்ற போது ரோட்டோர சாக்கடையில் குடி போதையில் தவறி விழுந்து இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்; கொலீஜியம் பரிந்துரை ஏற்பு
-
கீழடி விவகாரம்: மத்திய அரசு விளக்கம்
-
மாவோயிஸ்ட் தலைவன் ஒடிசாவில் கைது: ஏ.கே.-47 ரக துப்பாக்கி பறிமுதல்
-
நான் காரைக்குடி நாராயணன்..
-
துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்: நயினார் நாகேந்திரன்
-
உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு; தடை விதித்தது வர்த்தக நீதிமன்றம்
Advertisement
Advertisement