துணி பண்டல்களில் தீ
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. தென்கரையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடையில் விற்பனைக்கான துணி பண்டல்களை வீட்டின் மாடி அறையில் வைத்திருந்தார். அறையில் திடீரென தீ பரவியது. பெரியகுளம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ பரவியதா அல்லது வேறு காரணமா என வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
Advertisement
Advertisement