மகள் மாயம் தாய் புகார்
வடலுார்: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்
வடலூர் அடுத்த மேற்கு ரோட்டு மருவாய், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் மனைவி, பத்மா, 40. இவரது மகள் கீர்த்திகா, 27. இவர், 3 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தாய் வீட்டில், மகன் மற்றும், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து திடீரென கீர்த்திகா மாயமானார். பத்மா அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பில் சால்ட் அரை சதம்:இறுதிப் போட்டிக்கு சென்றது பெங்களூரு அணி
-
போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் வரி விதிப்பு காரணம் அல்ல: இந்தியா உறுதி
-
ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
-
பாக்., விமானப்படை தளங்களை தாக்கிய பிரமோஸ் ஏவுகணை: ஒப்புக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்
-
பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
-
ஆசிய தடகளத்தில் தங்கப் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்
Advertisement
Advertisement