சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவரை அறைந்த பெண் கவுன்சிலர்

சேலம்: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., குழு தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
@1brசேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (மே 29) கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அ,தி,மு,க, மாமன்றக் குழு தலைவரும், கவுன்சிலருமான யாதவ மூர்த்தி என்பவர் எழுந்து பேச முயன்றார். அதேநேரத்தில் தி.மு.க., கவுன்சிலரான சுகாசினி என்பவர் குறுக்கிட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்தது.
வாக்குவாதம் மோதலாக மாற, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். யாதவ மூர்த்தியை, பெண் கவுன்சிலர் கன்னத்தில்அறைந்தார். இருதரப்பும் இடையே எழுந்த கைகலப்பால் அங்கு அசாதாரண சூழலும், குழப்பமும் உருவானது.
தி.மு.க. கவுன்சிலரின் நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க.வினர் மேயர் இருக்கை முன்பு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
வாசகர் கருத்து (21)
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
30 மே,2025 - 01:29 Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30 மே,2025 - 01:22 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
29 மே,2025 - 20:23 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
29 மே,2025 - 19:44 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29 மே,2025 - 19:00 Report Abuse

0
0
Reply
Kannada kanmani rajkumar - Bangalorw,இந்தியா
29 மே,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
29 மே,2025 - 18:06 Report Abuse

0
0
Reply
Kanns - bangalore,இந்தியா
29 மே,2025 - 17:00 Report Abuse

0
0
Reply
Ganesh - Chennai,இந்தியா
29 மே,2025 - 16:45 Report Abuse

0
0
Reply
SRITHAR MADHAVAN - Bangalore,இந்தியா
29 மே,2025 - 16:07 Report Abuse

0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி: முழு கொள்ளளவை எட்டிய 4 அணைகள் திறப்பு
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
Advertisement
Advertisement