இடுக்கி போலீசார் எச்சரிக்கை
கூடலுார்: இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், வீடுகள் இடிந்தும் கூடுதல் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஏலத்தோட்டங்கள் மற்றும் வயல்களில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நில உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குமுளி போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
Advertisement
Advertisement