பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி இறந்தார்.
அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி மனைவி தஞ்சையம்மாள், 70; கால் வலியால் நீண்ட நாளாக அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வலி தாங்க முடியாமல் நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தஞ்சையம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்ய விமானப்படை தளம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 போர் விமானங்கள் சேதம்
-
ரூ. 2 லட்சம் கோடியை தாண்டிய ஜிஎஸ்டி வசூல்: 16 சதவீதம் அதிகம்
-
எரிந்த நிலையில் போலீஸ் அதிகாரி உடல்: ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
-
ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
-
கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி; 500 பேர் கைது
-
கர்நாடகாவில் 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: 2 பேர் கைது; 4 பேர் ஓட்டம்
Advertisement
Advertisement