பா.ஜ., ஊர்வலம்

தேனி: ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு காரணமான பிரதமர் மோடி, முப்படை வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வடபுதுப்பட்டி, அன்னஞ்சி பா.ஜ., கிளை சார்பில் ஊர்வலம் நடந்தது.
வடபுதுப்பட்டி பிள்ளையார் கோயில் அருகே துவங்கிய ஊர்வலத்தை மாவட்டத் துணைத் தலைவர் செல்வராணி துவங்கி வைத்தார். ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் மகேந்திரன், சரவணன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு ஸ்பான்சர் செய்த முதல்வரின் மருமகன்; பா.ஜ., குற்றச்சாட்டு
-
ராமதாஸ் அன்புமணி மோதல்: பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் யார் பக்கம்?
-
உள்ளாட்சி ஒப்பந்தங்களில் வெடிக்கும் தி.மு.க., உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சம்: 6 மாதமாக பணி மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
-
காரில் சென்று திருடியவரிடம் 46 சவரன், 2 கார்கள் பறிமுதல்
-
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு தான் முழு அதிகாரம்
-
பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை
Advertisement
Advertisement