பாரதியார் பல்கலை விரிவாக்க மையத்தை மூடுவதற்கு எதிர்ப்பு
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் எஸ்.எப்.ஐ., மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பிரவீன்குமார், மாநில பொருளாளர் பாரதி, விஸ்வநாதன் கோரிக்கை குறித்து பேசினர். ஈரோட்டில் செயல்படும் பாரதியார் பல்கலை முதுநிலைப்பட்ட ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும்.
இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தாமதிக்காமல் துவங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement