விரிசல் மின் கம்பத்தால் ஆபத்து
கோபி: கோபி நகராட்சி, 26வது வார்டுக்கு உட்பட்ட சிவசண்முகம் இரண்டாவது வீதியில், 50 வீடுகள் உள்ளது. இப்பகுதியில் இரு மின்கம்பங்களில், ஒரு கம்பத்தின் அடிப்பகுதி முதல் உச்சி வரை, கான்கிரீட் உதிர்ந்து, விரிசல் விழுந்து படுமோசமாக, சாய்ந்த நிலையில் உள்ளது.
தற்போது மழைக்காலமாக இருப்பதால், கம்பத்தால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. விபத்து நடக்கும் முன், மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement