வைகோவுக்கு வாய்ப்பு தராதது வருத்தமே
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் பணியாற்றியவர். நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத நேரத்தில், தனிநபர் மசோதா கொண்டு வந்தவர். தனது எம்.பி., பதவி முடியும் தருவாயில், 81 வயதில் கூட, மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்புக்கு எதிராக பேசியவர். மூன்று முறை மத்திய அமைச்சர் பதவிக்கான வாய்ப்பு தேடி வந்தபோதும் மறுத்தவர்.
அப்படிப்பட்டவருக்கு மீண்டும் எம்.பி., பதவிக்கான வாய்ப்பு கிடைக்காதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. தமிழக நலன் கருதி இதை கடந்து செல்வோம். தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்.
வாசகர் கருத்து (1)
pv, முத்தூர் - ,
31 மே,2025 - 09:54 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வி:பா.ஜ., தலைவர் தருண் சுக் குற்றச்சாட்டு
-
துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி
-
நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?.. சென்னை புகைப்படக் கண்காட்சியில் மனதைத் தொடும் படங்கள்
-
மனிதநேயத்திற்கு எதிரான குற்றம்: ஷேக் ஹசீனா மீது வங்கதேச அரசு குற்றச்சாட்டு
-
இனிமேல் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை: வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கனரா வங்கி
-
ஒய்வுபெற்றவர்களுக்கு மறுசுழற்சியால் மீண்டும் பணி: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Advertisement
Advertisement