வாகனத்தில் வைத்த ரூ.5 லட்சம் 'அபேஸ்'
தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்த சையத் இப்ரான் என்பவர், 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அதனை இரு சக்கர வாகனத்தின் 'டிக்கி' யில் வைத்துக் கொண்டு சென்றார்.
ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மல் சதுக்கத்தில் இருந்து ராபர்ட்சன் பேட்டை 4 வது பிளாக் பகுதிக்கு சென்றார். வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒரு கடையின் உள்ளே சென்றுள்ளார்.
கடையில் இருந்து திரும்பி வந்து வாகனத்தை பார்த்தபோது டிக்கி திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 லட்சம் ரூபாயை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த இப்ரான், ராபர்ட்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
Advertisement
Advertisement