மலர் அலங்காரத்தில் கங்கையம்மன்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதில், இரவு 12:00 மணிக்கு அம்மன் சிரசு வீதியுலா நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்று மதியம் 12:00 மணிக்கு அம்மன் வர்ணிக்கப்பட்டு கூழ்வார்க்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு உஞ்சி தணிகைவேல் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
-
உப்புமா கிடையாது; அங்கன்வாடிகளில் பிரியாணி கேரளா அரசு முடிவு
Advertisement
Advertisement