மாடியில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பாப்பான்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மகேந்திரன் மகன் பாஸ்கர், 12; எட்டாம் வகுப்பு மாணவன்.
நேற்று முன்தினம் வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
-
கால்வாய் அடைப்பு பிரச்னை: தமிழக மாசு கட்டுப்பாடு அமைப்புக்கு நோட்டீஸ்
-
நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி
-
கனரா வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை: கர்நாடகாவில் துணிகர சம்பவம்
Advertisement
Advertisement