அரசு விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கு பயிற்சி
பென்னாகரம்: தர்மபுரி மாவட்ட விடுதிகளில் பணிபுரியும் சமையல்காரர்களுக்-கான, ஒரு நாள் பயிற்சி முகாம், பென்னாகரத்தில் நடந்தது.
தர்மபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், பென்னாகரம் கஸ்துாரிபா காந்தி பாலிக்க வித்யாலயா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிட பள்ளி மற்றும் மகளிர் விடுதி-களில் பணிபுரியும் தலைமை சமையலர்கள் மற்றும் உதவி சமை-யலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம், பென்னாகரத்தில் நடந்தது. இம்முகாமில், பென்னாகரம் கணபதி விலாஸ் உரிமையாளர் சண்-முகம் உணவு தயாரிப்பது பற்றி, சமையல் கலை பயிற்சி வழங்-கினார். இப்பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்த-ராமன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இப்பபயிற்சியை பென்னாகரம் என்.எஸ்.சி.பி., உறைவிட பள்-ளியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு கசிவு: மூச்சு திணறி 3 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி
-
பிரீமியர் தொடர் பைனல்: பெங்களூரு அணி பேட்டிங்
-
ஆஸி.,யில் போலீசாரால் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
-
ராணுவ வீரர்கள், குடும்பத்தினர் பேட்டி, செய்தி வெளியிடுவதை தவிருங்கள்; ஊடகத்தினருக்கு ராணுவம் வேண்டுகோள்
-
மாவட்ட செயலாளர் - வட்டச் செயலாளர் பேசியது குற்றமா: அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு., பதில்
-
மின்தடையால் பாதிப்பு இல்லை: 'நீட்' மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு
Advertisement
Advertisement