தங்கம் விலை ரூ.1,120 உயர்வு
சென்னை : தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,920 ரூபாய்க்கும், சவரன், 71,360 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 8,950 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 71,600 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 9,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, 72,480 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு, 1,120 ரூபாய் உயர்ந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்;எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி
-
ஊழல்வாதிகளிடம் இருந்து விடுதலை பெற மக்கள் விருப்பம் ; பிரசாந்த் கிஷோர்
-
பெங்களூரு அணிக்கு பாராட்டு விழா நடத்த அதிகாரிகள் எதிர்ப்பா? முதல்வர் சித்தராமையா சொன்ன தகவல்
-
தி.மு.க.,அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: இ.பி.எஸ்.,
-
பெங்களூரில் வெற்றி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
-
பொறுப்பற்ற நிர்வாகத்தால் உயிரிழப்பு: கர்நாடக அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement