கருணாநிதி பிறந்தநாள் விழா பெருந்துறையில் மரியாதை
பெருந்துறை, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, 102வது பிறந்த நாளையொட்டி, ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், பெருந்துறை-குன்னத்துார் நால் ரோடு சந்திப்பில், அவரது உருவப்படத்துக்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் தலைமையிலா கட்சியினர் மலர் துாவி மரியாதைசெலுத்தினர். பிறகு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் பூபதி, பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, பால் சின்னுசாமி, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், அகரம் திருமூர்த்தி, கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்., தலைவர் செல்வன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
-
11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
Advertisement
Advertisement