மரத்தில் கார் மோதி வியாபாரி பலி
சிங்கம்புணரி: மதுரை மாவட்டம் மணல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாயழகு 62, பெட்டிக்கடைகளுக்கு தின்பண்டங்கள் சப்ளை செய்து வருகிறார்.
ஜூன் 2 ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு காரில் கடைகளுக்கு ஸ்னாக்ஸ் கொண்டு சென்றபோது, சதுர்வேதமங்கலம் கிழக்குப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டோர மரத்தில் கார் மோதியது.
இதில் காரை ஓட்டிய மாயழகுக்கு தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி மாயழகு இறந்தார். சதுர்வேத மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
-
11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
Advertisement
Advertisement