ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசில் 1,704 வழக்கு பதிவு
ஈரோடு,ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 1,704 வழக்குகளை் பதிவு செய்தனர்.
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மே மாதம், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிந்து அபராதம் விதித்தனர்.
மொபைல்போன் பேசியபடி ஓட்டியதாக, 35 வழக்குகள், அதிவேகம்-2, ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியது-937, சீட் பெல்ட் அணியாமல் சென்றது-15, குடிபோதை வாகன இயக்கம்-94, உரிமம் இல்லாமல் சென்றது-6, டூவீலரில் டிரிபிள்ஸ் சென்றது-29 வழக்குள் உள்பட, 1,704 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதன் மூலம், இரண்டு லட்சத்து, 99 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். 35 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் மனோ தங்கராஜூக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
-
11 பேர் உயிரிழந்த விவகாரம்: பெங்களூரு அணி, கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது பாய்ந்தது வழக்கு
-
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
-
அனைவருக்குமான பொருளாதாரம் தேவை: கேட்கிறார் ராகுல்
-
20 மாதங்களுக்கு பின் பிணைக்கைதிகள் 2 பேர் உடல் மீட்பு; ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் சபதம்
-
டில்லி கோர்ட்டில் விசாரணைக்கைதிகள் தாக்குதல்: இன்னொரு கைதி கழுத்து நெரித்து கொலை
Advertisement
Advertisement