வாலிபால்: இந்தியா 'வெள்ளி'

பெர்கானா: உஸ்பெகிஸ்தானில் ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. 7 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய அணி துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தானை வீழ்த்தியது. ஈரானிடம் தோற்றது.
அடுத்து கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா பைனலுக்கு முன்னேறியது. நேற்று இதில் மீண்டும் ஈரானை எதிர்கொண்டது. முதல் செட்டை 17-25 என இழந்த இந்தியா, அடுத்த செட்டை 20-25 என நழுவவிட்டது. மூன்றாவது செட்டையும் 19-25 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. வெள்ளிப்பதக்கம் பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
Advertisement
Advertisement