மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

விழுப்புரம் : சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் 50ம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 5ம் தேதி காலை 9.00 மணிக்கு, வேடப்பர் என்கிற தாண்டேஸ்வரர் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சென்று சிவசக்தி மாரியம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். இரவு 7.00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, உலக நலன் வேண்டி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement