புகார்பெட்டி கள்ளக்குறிச்சி
மின் விளக்குகள் இல்லாததால் அச்சம்
கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலம் காட்டுகொட்டாய் பகுதியில் தெரு மின்விளக்குகள் இல்லாததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-தயஸ்ரீ, அணைகரைக்கோட்டாலம்.
குண்டும் குழியுமான சாலைகள்
வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தில் இருந்து பொற்பாலம்பட்டு வழியாக பெரியபகண்டை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
-நடேசன், எகால்.
புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?
வாணாபுரம் அடுத்த அய்யனார்பாளையம் கிராமத்தில், பழுதடைந்த பஸ் நிழற்குடை கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சின்னசாமி, அய்யனார்பாளையம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement