திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7ல் குடமுழுக்கு விழா!

திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை 7ம் தேதி காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது:
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜூலை 7 முடிய வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு ஜூலை 7ம் தேதி காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை
-
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
-
அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்கள் கைது
-
கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடனுக்கு 'சிபில் ஸ்கோர்'
-
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் சகாயம்
Advertisement
Advertisement