வெற்றி பெற்றது என்னால் அல்ல

நான் ஏற்கனவே தே.மு.தி.க.,வில் ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்திருக்கிறேன். அதன் பின், ஒன்பது ஆண்டுகள் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருந்திருக்கிறேன். இறையருளால் மீண்டும் எம்.எல்.ஏ.,வாகி இருக்கிறேன்; சத்தமில்லாமல் மக்கள் பணி செய்து வருகிறேன்.
ஆனாலும், என் பெயரைக்கூட பத்திரிகைகளில் போடுவதில்லை. பெயர் வராதது வருத்தம் தான். இருந்தபோதும், என் பெயர் போட்டுத்தான், இனி நான் வளர வேண்டும் என்பதில்லை. என் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இப்படி பேசுகிறேன். நான் எம்.எல்.ஏ., ஆனது தலைவர் ஸ்டாலினால் தானே தவிர, என்னாலோ, மற்றவர்களாலோ இல்லை.
- சந்திரகுமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
Advertisement
Advertisement