மோசடி வழக்கில் கைது அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
சென்னை : மோசடி வழக்கில் கைதானதை தொடர்ந்து, அ.தி.மு.க., தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட ஐ.டி., பிரிவு துணை செயலர் பிரசாத், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் பிரசாத், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்' என கூறியுள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாக, பணம் வாங்கி மோசடி செய்ததாக பிரசாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
Advertisement
Advertisement