காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருமங்கலம்: திருமங்கலம் தாயனேரி கரிசல்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பக்தர்கள் சக்தி விநாயகர் கோயிலில் இருந்து காளியம்மன் கோயில் வரை பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதைடுத்து அம்மன் சன்னதி கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றியுள்ள கிராமத்தினர் அதிகளவில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
Advertisement
Advertisement