விஜய் ராஜா நிறுவனத்திற்கு விருது
மதுரை: தமிழகத்தில் வீடு கட்டுமான துறையில் சாதித்து வரும் விஜய் ராஜா நிறுவனத்திற்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 'அனுகூல வீடமைப்பு விருது' வழங்கப்பட்டது. வீடமைப்பு, நகர்புற உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் தொகன் சாஹூ வழங்கினார்.
நிர்வாக தரப்பில் கூறுகையில், ''நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இது எங்கள் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்
-
அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு; பின்வாங்கிய எலான் மஸ்க்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
Advertisement
Advertisement