'மேன்ஹோலில்' அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பகுதியில் இருந்து, ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாட வீதி, பெருமாள் தெரு வழியாக புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இதுதவிர, ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாட வீதியில், காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பளார் அலுவலகம் மற்றும் காவலர்கள் குடியிருப்புகள் உள்ளன.
ஒலிமுகமதுபேட்டை, பஞ்சுப்பேட்டை, பருத்திக்குளம் ஆகிய பகுதியினர் தங்களின் தேவைகளுக்கு ஏகாம்பரநாதர் கிழக்கு மாட வீதி வழியாக வந்து செல்கின்றனர்.
இந்த சாலையில் இருக்கும் மேன்ஹாலில் அடைப்பு ஏற்பட்டு,கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள், 'மேன்ஹாலில்' ஏற்பட்ட அடைப்பை நீக்கி, கழிவுநீர் சாலையில் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாரணாபுரத்தில் ஒரு ஆண்டாக கிடப்பில் குடிநீர் தொட்டி பணி
-
பராமரிப்பின்றி கிடக்கும் குளியல் தொட்டிகள் பயன்படுத்த எதிர்பார்ப்பு
-
இயற்கை அழகு கொஞ்சும் நல்ல தண்ணீர் தீவில் அதிகளவில் மயில்கள் நடமாட்டம்; 2010 க்கு பிறகு தடை நிலவுகிறது
-
முதுகுளத்துாரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி குழாய்களில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது
-
மாங்காய் விளைச்சல் குறைந்து விலை இன்றி விவசாயிகள் கவலை
-
பயனில்லா கழிப்பறை; புதர் மண்டிய சாக்கடைகள் சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு மக்கள்
Advertisement
Advertisement