உலக சுற்றுச்சூழல் தினவிழா
திருப்புல்லாணி : -திருப்புல்லாணியில் இயங்கி வரும் வாப்ஸ் மற்றும் சி.எம்.எஸ்., தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் காஞ்சிரங்குடி கிராமத்தில் நடந்தது.
விழிப்புணர்வு நடை பயணம் நடந்தது. காஞ்சிரங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.
வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். களப்பணியாளர்கள் மேனகா, கனிமொழி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
Advertisement
Advertisement