தேவாரத்தில் மூதாட்டி மாயம்
உத்தமபாளையம் : தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சாந்தி 50,
இவரது தாயார் பேச்சியம்மாள் 80, நேற்று முன்தினம் உத்தமபளையம் ஞானம்பிகை கோயிலிற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
மதியம் 12:00 மணியளவில் கோயில் அருகில் இருந்ததாக சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளன.
தனது தாயை கண்டுபிடித்து தருமாறு உத்தமபாளையம் போலீசில் சாந்தி புகார் செய்தார். போலீசார் விசாரிக்கிறனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
Advertisement
Advertisement