மேம்பாலத்தில் வளரும் மரங்கள்

தேனி : சில ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோடு பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில் பூதிப்புரம் அருகே ஆதிபட்டியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் உள்ள 'சிலாப்' அமைப்பை சேதப்படுத்தி மரங்கள், செடிகள், கொடிகள் வளர்ந்துள்ளன.
இவற்றினால் பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பாலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
Advertisement
Advertisement