குன்றக்குடியில் நாளை வைகாசி விசாக விழா
காரைக்குடி : குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் வைகாசி விசாக விழா நாளை நடைபெறுகிறது.
காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து சண்முகநாதப் பெருமான் வெட்டிவேர் அலங்காரத்தில் ஆதீனமட கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து 9:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வரவேற்பு நிகழ்ச்சியும், காலை 10:30 மணிக்கு வரவேற்பு தமிழ் மாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 11:30 மணிக்கு திருமுழுக்காட்டலும், மதியம் 12:30 மணிக்கு பச்சை சாத்துப்படியும் பூஜையும் நடைபெறுகிறது. காலை மற்றும் மாலையில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரவு 10:00 மணிக்கு சண்முகநாதப் பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
-
அறுவடைக்கு தயாரான நித்திய கல்யாணி
Advertisement
Advertisement