நா ளை தொழில் பழகுநர் முகாம்
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஜூன் 9, விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,ல் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் நடக்கிறது. முகாமில் அரசு, பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் ஐ.டி.ஐ.,ல் உள்ள தொழிற்பிரிவுகளான பிட்டர், மெஷினிஸ்ட், எம்.எம்.வி., எலக்ட்ரிஷியன், டர்னர், வெல்டர், வயர்மேன், சர்வேயர், கோபா, ஆர்.அண்ட்.ஏ.சி., மற்றும இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இது நாள் வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்களும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம். மாதந்திர உதவித்தொகையாக ரூ.7,700- முதல் ரூ.13,500-வரை வழங்கப்படும், என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
Advertisement
Advertisement