மாவட்டத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
விருதுநகர் பெரிய பள்ளிவாசல் மைதானத்தில் ஜமாத் தலைவர் செய்யது அபுதாஹிர் அலி தலைமையில் தொழுகை நடந்தது. தொழுகையை சுல்தான் இப்ராஹிம் நடத்தினார்.
அதே போல கல் பள்ளி வாசலில் காலை ஜமாத் தலைவர் செய்யது முஹம்மது தலைமையில் ஷா நவாஸ், சின்னபள்ளி வாசல் ஜமாத் தலைவர் நுாருல் அமீன் தலைமையில் முஹம்மது மைதீன், மதீனா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் அப்துல் ரஹ்மான் முன்னிலை, ரோஜா நகர் பள்ளி அஹ்லுஸ் சுன்னத்வல் முஸ்லிம் ஜமாத் தலைவர் தாஜூதீன் தலைமையில் அப்துல் கரீம்,கூரைக்குண்டு மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளி வாசலில் ஜமாத் தலைவர் ஹபீப் முகம்மது தலைமையில் காசிம் தொழுகை நடத்தினார்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு: தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
Advertisement
Advertisement