மாவட்ட பேரவை கூட்டம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடந்தது. இதில் மாநில தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் ராஜசேகரன், துணைத் தலைவர் செல்வகுமார், பொருளாளர் புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ஒன்றிய அளவில் ஊராட்சி செயலர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
Advertisement
Advertisement