கஞ்சா விற்ற பெண் கைது
தேவதானப்பட்டி : கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி இன்பவள்ளி 52. அதே பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை உத்தரவில்
பெண் போலீசார் இன்பவள்ளியை சோதனை செய்தனர். அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 160 கிராம் கஞ்சா பொட்டலம் கைப்பற்றப்பட்டது. இன்பவள்ளி கைது செய்யப்பட்டார்.
இவருக்கு விற்பனை செய்த கோட்டார்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசனை 26. தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று; இதுவரை 5,755 பேர் பாதிப்பு
-
மதுரையில் இன்று மாலை பா.ஜ., பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
-
இதை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: எலான் மஸ்குக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
முடிவுக்கு வந்தது தொழில்நுட்ப பிரச்னை: ஜூன் 10ல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா விண்வெளி பயணம்!
-
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
-
எரியாத தெருவிளக்கு, குடிநீர், வாறுகால், வசதி இல்லை--
Advertisement
Advertisement