கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

பொகட்டா: கொலம்பியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் இது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பொகோட்டாவை சேர்ந்த முதியவர் கூறுகையில்,
நிலநடுக்கம் தாக்கம் உடனடியாக இருந்தது. கட்டடங்கள் அசைந்தன, சைரன்கள் ஒலித்தன, பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தெருக்களில் குவிந்தனர் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
-
சென்னை - திருப்பதி நான்கு வழிச்சாலை பசுமையாக மாற்றுது தேசிய ஆணையம்
-
பூங்காவில் மின்கசிவு சிறுவன் 'அட்மிட்'
-
ஆதரவற்ற பெண்கள் வாரியத்தில் சேர இன்றும், நாளையும் முகாம்
-
'கரும்புள்ளி' பகுதிகளில் முன் மாதிரி திட்டம் புதிய முயற்சியில் தமிழக போலீஸ்
-
ஐஸ்கிரீம் வியாபாரி தீக்காயத்துடன் மீட்பு
Advertisement
Advertisement