சிவகங்கையில் இருவருக்கு கொரோனா
சிவகங்கை: சிவகங்கையில் நகராட்சி அதிகாரி ஒருவர், கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு தனியார் கிளினிக்கில் சோதனை செய்த போது கொரோனா உறுதியானது. அதுபோல சிவகங்கை நகராட்சியில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தங்கியிருந்த சிவகங்கை காளிமுத்தன் தெரு, கர்ப்பிணியின் சொந்த ஊரிலும் சுகாதாரத்துறையினர் பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செஞ்சி சுப்பிரமணியர் கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு
-
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி மகோற்சவம்; 1008 சுஹாசினி பூஜை
-
குடிநீர் பிரச்னையால் காலி குடங்களுடன் சாலை மறியல்
-
நடையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
-
சிவன் கோவில்களில் பிரதோஷம்
-
மருத்துவமனைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால்... அவதி; விரைந்து நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை
Advertisement
Advertisement