கருப்பு சுவாமி கோயிலில் புரவி எடுப்பு

நத்தம்: புதுக்கோட்டையில் சின்னகருப்பு சுவாமி, பெரியகருப்பு சுவாமி, நொண்டிச்சுவாமி ,கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் இரவு வத்திபட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை , பூஜை நடந்தது.
தொடர்ந்து நேற்று மாலை சின்னகருப்பு சுவாமி, பெரியகருப்பு சுவாமி, நொண்டிச்சாமி, கன்னிமார் , அரன்மனைகுதிரை, மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டிப்பிடிக்க பணம் தரும் சீன பெண்கள்
-
தொடர்ந்து உயரும் பாதிப்பு: கொரோனாவுக்கு 4 பேர் பலி
-
வன உயிரினங்களை பாதுகாக்க 20,000 மாணவர்களுக்கு பயிற்சி
-
மதுபானம் கடத்திய வாலிபர் கைது
-
வாய்க்காலில் கொட்டப்பட்ட 200 கிலோ சத்து மாத்திரை; சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு பரிந்துரை
-
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி
Advertisement
Advertisement