இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நாளை குறைதீர் முகாம்
புதுச்சேரி : இ.எஸ்.ஐ., மண்ட அலுவலகத்தில் நாளை 11ம் தேதி குறைத்தீர்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, இ.எஸ்.ஐ., மண்டல இயக்குனர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரி இ.எஸ்.ஐ., மண்ட அலுவலகத்தில் ஒவ்வொரு மாதம் 2வது புதன் கிழமை தோறும் குறைதீர்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, நாளை 11ம் தேதி மண்டல அலுவகத்தில், மதியம் 3:30 மணி முதல் 4:30 மணி வரை குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.
எனவே தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள், தங்களுடைய இ.எஸ்.ஐ., தொடர்பான கோரிக்கைகளை தக்க ஆணவங்களுடன் சமர்ப்பிக்கலாம். கோரிக்கை மனுவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன
Advertisement
Advertisement