பெண்ணுக்கு தொந்தரவு அர்ச்சகருக்கு 'காப்பு'
ஆம்பூர் : திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நாகநாதசுவாமி கோவில் அர்ச்சகர் தியாகராஜன், 40. இவர், கோவிலில் உழவாரப் பணியில் ஈடுபட்ட, 30 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். ஆம்பூர் மகளிர் போலீசார், தியாகராஜன் மீது வழக்கு பதிந்த நிலையில், அவர் தலைமறைவானார்.
நேற்று காலை, புதுச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன
Advertisement
Advertisement