10 இடங்களில் வெயில் சதம்

சென்னை : தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, துாத்துக்குடியில் அதிகபட்சமாக, 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில், 102 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், அதிராம்பட்டினம், கடலுார், கரூர்பரமத்தி, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
-
உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் விமான சேவை கடும் பாதிப்பு; பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரம்
-
பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்
-
குறைகேட்பு கூட்டத்தில் 740 மனுக்கள் குவிந்தன
Advertisement
Advertisement