வைகாசி விசாகப் பெருவிழா

புதுச்சேரி : புதுச்சேரி வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் வைகாசி விசாகப் பெருவிழா தட்டாஞ்சாவடி கம்பிளி சாமி மடம் வளாகத்தில் நடந்தது.
விழாவினை, கம்பளி சாமி மடம் மடாதிபதி ஆனந்தபாலயோகி பவனானி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பளராக புதுவை தமிழ்சங்கம் பொருளாளர் அருள்செல்வம், புதுச்சேரி கந்தர் சஷ்டி கவச பராயணக்குழு ஆலோசகர் குமரன், கவுவத் தலைவர் சீனுமோகன் தாஸ், நற்பணி மன்றம் கவுரவத் தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் முருகன் அடியார் முருகபாபுஜி செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!
-
தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!
-
இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு
-
நோய் கிருமி கடத்தல்: வுஹான் ஆய்வகத்தின் சீன விஞ்ஞானி அமெரிக்காவில் கைது
-
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
Advertisement
Advertisement