ராதா யாதவ் தேர்வு: இந்திய அணியில் மாற்றம்

மும்பை: இங்கிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் அணியில் காயத்தால் விலகிய சுச்சிக்கு பதிலாக ராதா யாதவ் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து 'டி-20' (ஜூன் 28, ஜூலை 1, 4, 9, 12), மூன்று ஒருநாள் போட்டிகள் (ஜூலை 16, 19, 22) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சு வீராங்கனை சுச்சி உபத்யாய் 20, தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதம் இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் அறிமுகமான இவருக்கு, பெங்களூருவில் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்ற போது இடது தாடையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்றாக இடது கை சுழற்பந்துவீச்சாளர் ராதா யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் தலைவர், அதிபர் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதல்: மோடி உள்ளிட்ட உலக தலைவர்களுடன் ஆலோசித்த இஸ்ரேல் பிரதமர்
-
கரும்புத் தோட்டம் கான்கிரீட் சாலையில் நடந்த போலி விவசாயி நான் அல்ல; முதல்வரை சாடிய இ.பி.எஸ்.
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்; நிபுணர் கூறுவது இதுதான்!
-
நீலகிரிக்கு ரெட் அலர்ட் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
-
ஏர் இந்தியாவின் 37% விமானங்கள் 10 ஆண்டுகளை கடந்தவை; வெளியானது புள்ளி விவரம்
Advertisement
Advertisement