குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
கடலுார் : உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பின், அவர் பேசுகையில், '2025 ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடையும் பொருட்டு, கலெக்டரை தலைவராக கொண்டு செயல்படும் குழந்தை தொழிலாளர் தடுப்பு படை உறுப்பினர்களால் கடந்த 4 ஆண்டுகளில் 4,661 கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், 31 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்' என்றார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பயிற்சி கலெக்டர் மாலதி, நேர்முக உதவியாளர் (பொது) ரவி, உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
-
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஊ்.பி.எப்., அதிகாரி பலி
-
போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்
-
தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள்: அண்ணாமலை பெருமிதம்
Advertisement
Advertisement