ஆர்ப்பாட்டம்

சென்னை:கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குனராக, ஒப்பந்த அடிப்படையில் டாக்டர் பார்த்தசாரதி பணியாற்றி வந்தார். அவருக்கு மீண்டும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு தடைபடுவதாக கூறி, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் மருத்துவமனை வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லண்டனில் வரலாறு படைத்தது தென் ஆப்ரிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
தென் ஆப்ரிக்க அணி வரலாறு: டெஸ்ட் உலக கோப்பை வென்றது
-
ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் தலைநகர் பற்றி எரியும்; இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை!
-
அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்
-
விமான விபத்தின் போது நடந்தது என்ன: கறுப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியும் என மத்திய அமைச்சர் பேட்டி
-
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஊ்.பி.எப்., அதிகாரி பலி
Advertisement
Advertisement