உயர் அலுவலர்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை
சேலம்: சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அதன் உயர் அலுவ-லர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமை வகித்து, சட்டம் ஒழுங்கு நிலவரம், நிலுவை வழக்கு கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கமிஷனர் பிரவீன்-குமார்
அபினபு, டி.ஐ.ஜி., உமா, கோவை ஐ.ஜி., சசிகுமார், திருப்பூர்
எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்-குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
-
ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி
-
மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்
-
தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்; மீட்க அரசு நடவடிக்கை
-
டெலிகிராம் கணக்கை கைப்பற்றும் மோசடிப்பேர்வழிகள்: இந்தியாவில் பலர் பாதிப்பு
Advertisement
Advertisement