வேன் மோதி மாடு வியாபாரி பலி
ஓமலுார்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 75. மாடு வியாபாரி. இவர், சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பெருமாள் கோவில் பகுதியில் நேற்று கூடிய மாட்டுச்சந்தைக்கு, நேற்று முன்தினமே வந்தார்.
இரவு, 10:00 மணிக்கு, ஓமலுார் - தாரமங்கலம் நெடுஞ்சாலையை கடந்து, சந்தை பகுதிக்கு செல்ல முயன்றபோது, ஓமலுாரில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த சரக்கு வேன் மோதியது. இதில் முத்துசாமி, சம்பவ இடத்தில் பலியானார். தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
-
ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி
-
மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்
-
தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: ஜார்ஜியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்; மீட்க அரசு நடவடிக்கை
-
டெலிகிராம் கணக்கை கைப்பற்றும் மோசடிப்பேர்வழிகள்: இந்தியாவில் பலர் பாதிப்பு
Advertisement
Advertisement